கம்பளத்து நாயக்கர்களுக்கும் பிற நாயக்கர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் :
சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் கொலை செய்துவிடும் பழக்கம் இன்றும் உள்ளது , அல்லது அவர்களை ஊரை விட்டே ஒதுக்கிவிடுவது . சாதி மாறி கலப்பு திருமணம் மிக குறைவாக உள்ள சமுகத்தில் முதல் இடத்தில உள்ளது ராஜ கம்பளத்தார் இனத்தவர்கள் .
பிற நாயக்கர்களிடம் இவ்வாறான தீவிர கட்டுப்பாடு இல்லை என்பதால் பிற இன மக்களுடன் அதிகமாக கலக்கின்றனர் .
சாதி பாசம் :
ராஜகம்பளம் இனத்தவர்கள் சாதியை அதிகம் நுகரும் பழக்கம் கொண்டவர்கள் , எதிலும் சாதியை பற்றி தீவிரமாக பேசும் வழக்கம் கொண்டவர்கள் , பிற நாயக்கர்களிடம் இவ்வாறான சாதி பாசம் காண்பது அறிது.
பண ஆசை :
பிற நாயக்கர்கள் பணம் சம்பாதிப்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள் , ஆனால் கம்பளத்து நாயக்கர்களுக்கு ராஜாவாக இருந்த காலம் முதல் இன்று வரை பணம் சம்பாதிக்கும் ஆசை அதிகம் இருந்தது இல்லை . சொத்து சண்டைகள் குறைவாக உள்ள சமூகமாக உள்ள இனத்தவர்கள் .
முரட்டு தனம் :
நாயக்கர்கள் என்றாலே முரடர்கள் என்பதே ராஜகம்பளம் இனத்தை கண்டவுடன் தான் இருந்தது இருந்து வருகின்றனது ,
பெயரெல்லாம் பொம்மன் திம்மன்
ஊரெல்ல்லாம் பட்டி தொட்டி
வீரத்தில் கம்பளத்து வடுகர் கூட்டம்
பெண்களோ அதிலும் காட்டம்
என்ற பாடல்கள் மூலம் நாயக்கர்களிலேயே அன்று முதல் இன்று வரை வீரம் நிறைந்தவர்களாக உள்ளவர்கள் ராஜகம்பளம் இனத்தவர்கள் , பிற நாயக்கர்கள் விவசாயம் , தொழில் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள் ஆனால் கம்பளத்தார்கள் போர் , அரசு போன்றவற்றிலேயே நாட்டம் கொண்டவர்கள் .
பிள்ளை பெற்றுகொள்ளுதல்:
பிற நாயக்கர்கள் காட்டிலும் ராஜகம்பளம் இனத்தவர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள்
கல்வியில் :
ஆங்கிலேயர் காலத்தில் கட்டுகுத்தகை என்ற முறையில் ஆங்கிலேயருக்கு அடிபணித்து , தொழில் செய்தவர்கள் பிற இன மக்கள் , ஆங்கிலேயனை எதிர்த்து அவனது கல்வியை படிக்க கூடாது என்று பல வருடங்கள் இருந்து இன்று வரை செய்வது அறியாமல் இருப்பவர்கள் கம்பளத்தார்கள் .
This comment has been removed by the author.
ReplyDeleteஇவ்வளவு பெருமை பேசுறீங்களே? போடி நாய்க்கனூரில் இருந்த உங்க குலகுருவை அம்போன்னு விட்டுடீங்களே?😢
ReplyDeleteENA PANRADU VARUMAI
Delete