Wednesday, 16 May 2012

கம்பளதார்களை பற்றி பலர் கூறிய செய்திகள் :


பெல்லாரி கவர்னர் மதராஸ் கவர்னருக்கு எழுதிய கடிதம் :

கம்பளத்தார்கள் ( தொட்டியர்கள் ) போல போரில் மடிந்தவர்கள் தெனிந்திய வரலாற்றில் வேறு எவரும் இல்லை . இசுல்லாமியர்களை தெற்கு பகுதியில் காலுன்ற முடியாது செய்தவர்கள் இவர்களே . குல மரபுகளை மீறாமல் இருப்பவர்கள் . இவர்களின் சொத்துக்கள் அனைத்தும் நம்மால் சூரயாடபட்ட போதிலும் இவர்களுக்கு இன்றும் பிற மக்கள் மரியாதை தருகின்றனர் . இவர்கள் பிற இனத்து மக்களுடன் இணக்கமாக வாழ்கின்றனர் . 

பாஞ்சாலங்குறிச்சி போரில் பநேர்மான் :

வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர்  வம்சாவளியினர் முரட்டு தனத்துக்கு பெயர்போனவர்கள் . நம் குண்டுகளுக்கு கூட அஞ்சாமல் பெண்களும் , சிறு குழந்தைகள் கூட நம்மை தாக்க வேலோடு வருகின்றனர் . கோபம் கொண்டவர்களாகவே காட்சி அளிகின்றனர். வீரம் , தாகம் , நேர்மை தான் இவர்களின் வெற்றிக்கு காரம் எனலாம் . 

தளபதி ரோஸ் எழுதியது :

எட்டையபுரம் பாளையக்காரர் எட்டப்ப நாயக்கரும் , பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மா நாயக்கரும் உறவினர்கள் . எல்லை தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது . வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் தூக்கு கயிற்ருக்கு அழைத்து செல்லும் போது எட்டையபுரம் கம்பளத்து நாயக்கர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு வந்து கண்ணீர் விட்டனர் . வீரமும் , இறக்க குணமும் தான் இக்கம்பளது நாயக்கர்களின் அடையாளம் . 

மதுரா விஜயம் எழுதிய கங்கம்மா:

குமார கம்பணன் ( தென் இந்தியாவில் விஜயநகர பேராசை நிறுவியவர் ) அவரின் மனைவி கங்கம்மா எழுதிய மதுரா விசயமே நாயக்கர்களின் வரலாறு கூறும் நூல் , அதில் கம்பளத்தார்கள் மதுரை நகரை கள்ளர்களிடம் இருந்து எப்படி கைப்பற்றினர் என்றும் பல ஊர்களை உருவாகினர் என்றும் , வேட்டை தொழில் தங்களை விருப்பம் செய்து கொள்வார்கள் , இவர்களே மதுரை நாயக்கர் ஆட்சி அமைய முதுகெலும்பு என்று எழுதி உள்ளார் . 

பாளையக்காரர் வம்சாவளி ( கே . ராஜயன்ன நூல் ) 

கம்பளத்தார்கள் இல்லை என்றால் தமிழ் நாட்டில் இத்துணை காலம் விஜயநகர பேரரசு , நாயக்கர் ஆட்சி அமைந்து இருக்காது , இவர்கள் மிகுந்த உயர்ந்த ஜாதி அடுக்கில் உள்ளவர்கள் , பிராமணர்களை மதிக்காமல் வாழ்ந்த ஒரே இனம் , முரட்டு குடியினர் , பூர்வ குடியினரான கள்ளர்களை அடக்கியதொடு அவர்களையே நண்பர்களாகவும் கொண்டு இருந்தனர் , மறவர், கள்ளர் நிலங்களை தங்கள் வீரத்தால் கை பற்றினர் ஆனால் பிற நாயுடுக்கள் அப்படி இல்லை காசு கொடுத்து சில நிலங்களை வாங்கி ஜமிந்தார் ஆனார்கள் . ஆனால் கம்பளத்தார்கள் தங்கள் வீரத்தால் கை பற்றி மக்கள் தொகையில் அதிகமாகவே உள்ளனர் . 

தென் இந்திய குலங்கள்( எட்கர் துச்டன்)

கம்பளத்து நாயக்கர்கள் ( தொட்டிய நாயக்கர்கள் ) இயல்பிலேயே வீரமிக்கவர்கள் , தங்கள் இனத்து பெண்கள் பிற இனத்து மக்களோடு பேசினாலே கொலை செய்து விடுவர் , அதே போல இவர்கள் வளர்க்கும் நாய்கள் கூட பிற இனத்து நாய்களோடு பழகினால் அதனையும் கொன்று விடும் வழக்கம் கொண்டவர்கள் . மக்கள் தொகையில் தெலுங்கு மொழி பேசுபவர்களில் அதிகம் இவர்களே , கூட்டு வாழ்கையை விரும்புபவர்கள் , இவர்களை தவிர்த்து விட்டு மதுரை நாயக்கர்கள் வரலாற்றினை எழுத முடியாது , அனைத்து நாயக்கர் பாளையங்களும் இவர்களுடயதே . அதிகமாக குழந்தை பெற்று கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் . 

விஜயநகர பேரரசு ( ஸ்ரீ வாசாரி )

அக்காலத்தில் கம்பளத்து நாயக்கர் மக்கள் அழகாக இருப்பர் என்பதால் இசுலாமிய அரசன் ஒருவன் பெண் கேட்டு வந்ததன் விளைவாக கோபம் கொண்ட நாயக்கர்கள் உருவாகிய அரசே விஜயநகர பேரசு , கம்பிளி தேவ ராயர் என்ற கம்பளத்து இனத்தவரை துக்ளக் படைகள் கொன்றதன் விளைவாக அனைத்து காப்பு படைகளும் ஒன்று சேர்ந்து இசுல்லாமிய அரசை விரட்டியது . 

வைகோ ( தேர்தல் பொழுது ) 

பல நிகழ்வுகளில் வீர பாண்டிய கட்டபொம்மன் விழா , வோட்டு கேட்க வரும் நிகழ்வு என பலவற்றில் கம்பளதார்களை புகழ்ந்து பேசி உள்ளார் . அதில் ஒரு நிகழ்வு மட்டும் . விருதுநகரில் ஒரு கிராமத்தில் ... " வீரமிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சா வழியினர் வாழும் இந்த கிராமத்துக்கு நான் பல முறை வந்துள்ளேன் . சோளக் கூழ் கேட்டால் சோறு போட்டு விசுரி விடும் நேசம் கம்பளத்தார்கள் நேசம் என்ற திரைப்படப் பாடல் உண்மையிலும் உண்மை . மனதில் பட்டதை பேசும் துணிவு , எவருக்கும் அடங்காத வீரம் , வறுமையில் வாடினாலும் வாளுக்கும் தோலுக்கும் பங்கம் இல்லாமல் என்றுமே கர்ஜிதே வாழும் உங்கள் போக்கு கண்டாலே மெய் சிலிர்க்கும் எனக்கு , அரசியலில் என்னை தமிழகமே கை கழுவி விட்டபோதும் கம்பளத்து நாயக்கர் வம்சாவளியினர் வீர குடியினர் மட்டுமே என்னை கை விடாமல் இன்று வரை என்னோடு வருகுரீர்கள் . இளைஞர்கள் தற்போது இன்னொருவருக்கு ஆதரவு தருவதாக செய்தி வந்துள்ளன , நான் யாரையும் கட்டாயம் படுத்த வில்லை , வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தவன் நான் , பாஞ்சாலன்குரிசியில் கோட்டை அமைக்க போராடியவணன் நான் , கட்டபொம்மனுக்கு அஞ்சல் தலை  வெளியிட அன்றே வாஜ்பாய் பிரதமருக்கு கையேடு கையாக பெற்று தந்தவன் நான் என்பது நாடு அறியும் . சிறு வயது முதலே வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றினை படித்து வருபவன் , கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை பார்த்து வளர்பவன் , நான் வாழும் சங்கரன் கோவில் கலிங்கபட்டிக்கு அருகில் உள்ள பல கிராமங்களில் வறுமையை சுமந்த வாறு அதிகபடியான மக்கள் கம்பளத்து மக்கள் கட்டபொம்மனின் வம்சாவளியினர் , அதே போல இந்த விருதுநகர் தொகுதியிலும் உங்கள் உறவினர்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர் என்பதையும் நான் அறிவேன் , உங்களுக்காகவே பாடு படும் வைகோ தற்போது உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன் , நீங்கள் நினைத்தால் வெற்றி பெற வைக்கலாம் . ம . தி.மு.க வின் சினமான உங்களன் சின்னமான பம்பரத்துக்கு உங்கள் வாகுகளை அளிக்கும் படி இரு கரம் கூப்பி வேண்டுகின்றேன் 


விஜயகாந்த் மனைவி - பிரேமலதா விஜயகாந்த் ( சேலம் )

மானமும் , வீரமும் கொண்ட சமுதாய மக்கள் வாழும் இந்த கஜலு நாயக்கன் பட்டியில் நின்று பேசவே பெருமை படுகின்றேன் , உங்களை நம்பி தான் நாங்கள் அரசியலில் நிற்கின்றோம் , நமது கேப்டன் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஏழை மக்களான உங்களுக்கு போராடுவார் , உங்களின் முன்னேற்றத்துக்கு பாடு படுவார் . ( னேனும் இதே வம்சமணி நேனு இப்புடு செப்பாலி , வோட்டு மன கேப்டன் கி மீறு வேயலயம்மா . இதி மன கட்சி , என்று தெளுகிலேயே பேசினார் ) . ஒரே இனத்தர்வர்கலான நமக்கு தான் நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்  , வீர கூட்டம் நீங்கள் என்று கூறினார் , கஜலு நாயக்கன் பட்டியில் மட்டும் 5600 வாக்குகள்  . உள்ளனர் அதில் 5450 பேர் கம்பளத்தார்கள் ( தொட்டிய நாயக்கர்கள் ) மீதி உள்ளோர் சக்கிலியர்கள் . ஏழ்மை என்றால் என்னது என்று அங்கு சென்று வந்ததற்கு பினால் தான் நமக்கு தெரியும் , இருந்தாலும் பழைய பழக்கத்தினை விடாமால் வீரமொடு தான் வாழ்கிறார்கள் . 

கருணாநிதி ( பாஞ்சாலங்குரிச்சி கோட்டையில் ) 

அஞ்சா நெஞ்சமும் , ஆதி பழக்கமும் கொண்டு அரசியலில் கால் படிக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடும் உங்கள் சமுதாயத்துக்கு என்றுமே தி,மு,க துணை நிற்கும் , வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையை அமைத்தது நான் என்பதில் மன மகிழ்ச்சி கொள்கின்றேன் , வரலாறு தி,மு,க படைக்கின்றது ஒரு மாவீரனை கொண்டு . அவரின் சமுதாய மக்கள் இன்று வறுமையில் வாடுகின்றது அவர்களின் குல தெய்வமான வீர சக்கதேவி கோவில் அமைத்தும் சிறப்புக்கு உள்ளானேன் . பிராமணர்களை மதிக்காமல் அவர்களை தங்கள் திருமணங்களில் விடாமல் இருப்பது ஒன்றே போதும் இந்த சமுக மக்கள் பழமையான திராவிட மக்கள் என்பதற்கு . தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு இருந்தாலும் கூட தமிழ் மொழிக்காகவே பாடு படும் ஜாதியினர் . 

அமைச்சர் பெரியசாமி ( செய்தி தாளுக்கு பேட்டி)
விருபாட்சி கோபால நாயக்கருக்கு 65 லட்சம் மதிப்பில் மனிமண்டமம் கட்ட தலைவர் கலைன்ஞர் உத்தரவிட்டுள்ளார் . நாயக்கர் சமுதாய மக்களுக்கு என்றும் தி.மு.க பாடு படும் , தனிப்பட்ட முறையில் எனக்கும் அந்த சமுதாயத்துக்கும் தொடர்பு உண்டு , அவர்கள் மத்தியில் எனக்கு என்றும் நல்ல பெயர் உள்ளது . அவர்கள் கட்டிய கோவில்களும் , குளங்களும் , அணைகளும் தான் இன்று நாம் பயன்படுத்துவது . கம்பளத்து நாயக்கர்கள் தேனி , மதுரை , திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அதிகம் வாழ்பவர்கள் இவர்கள் தற்போது வறுமையில் இருந்தாலும் கூடிய விரைவில் இவர்கள் பழைய நிலைமைக்கு வருவர் என்று நம்புகின்றேன் . இவர்கள் நடத்தும் தேவராட்டம் , திருமண சடங்குகள் முன்னோர் வாழ்ந்த வீரத்தினை நமக்கு தெரிவிகின்றது . 

ஒ. பன்னீர் செல்வம் ( கட்டபொம்மன் விழா ) 
கமபளது நாயக்கர்களை பற்றி எனக்கு சிறு வயது முதலே தெரியும் , நான் வாழுகின்ற தேனி பகுதிகளில் அதிகமாக வாழ்பவர்கள் ., பழைய பழக்கத்தை விடாமல் வாழ்பவர்கள் , இவர்கள் வேட்டைக்கு இன்றும் செல்கின்றனர் . என்னுடைய நண்பர் சிறு வயதில் கூட கம்பளத்து நாயக்கர் ஒருவரே அவரை போல வீரம் மிக்கவரை இன்றளவும் நான் கண்டதில்லை , வீரபாண்டிய கட்டபொம்மன் , ஊமைத்துரை , விருபாட்சி கோபால நாயக்கர் போன்ற எண்ணற்ற வீரர்களை தந்தது இந்த இனம் . தேனியில் உள்ள கம்பளத்தார்கள் அவர்களின் வீட்டு பிள்ளையாகவே என்னை கருதுவர் , இவர்களின் சமுதாயம் தற்போது தேவர் சமுதாயத்தை போலவே வறுமையின் பிடியில் வாழ்கின்றது , ஆங்கிலேயரை எதிர்த்து குற்றம் ஆகி விட்டது , ஆங்கிலேயரிடம் அடி பணிந்து வாழ்ந்தவர்கள் இன்று வசதி படைத்தவர்களாக உள்ளனர் ஆனால் நாம் இப்படி இருகின்றோம் . இவர்களை போல மக்களுக்காக போராடும் கட்சி தான் அ. தி,மு,க . 




தனியரசு ( கொங்கு இளைஞர் பேரவை )

வீரத்துக்கும் ,மானத்துக்கும் பெயர் போன வீரபாண்டிய கட்டபொம்மன் வழி வந்த தொட்டிய நாயக்கர்கள் நமது கொங்கு பகுதிகளில் நமது கொங்கு வெள்ளலர்களுக்கு போட்டி போடும் அளவுக்கு மக்கள் தொகையில் உள்ளனர் , நாமும் அவர்களும் நகமும் சதையும் போல , பல முக்கிய பொறுப்புகளில் தொட்டிய நாயக்கர்களே நமது கட்சியில் உள்ளனர் . வறுமையில் பலர் வாடுகின்றனர் என்பதும் , ஆங்கிலேயருக்கு எதிரான தீரன் சின்னமலையின் படையில் முக்கிய பொறுப்புகளிலும் , படை வீரர்களாகவும் பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்தாலும் அதிகமாக குடும்பம் குடும்பமாக வந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாவீரர்கள் தான் தொட்டிய நாயக்கர்கள் . இவர்களின் சமுதாயத்தை காக்கை தனது குஞ்சுகளை பாதுகாப்பது போல தொட்டிய நாயக்கர் முரசும் , விடுதலை களம் என்ற அமைப்பின் மூலம் இம்மக்களை ஒன்றிணைக்கும் நாகராஜன் அவர்கள் எனது நண்பர் . கொங்கு வெள்ளாளர்கள் பிற சமுக மக்களுக்கு என்றும் எந்த தீங்கும் செய்தது கிடையாது , செய்யவும் தெரியாது . தொட்டிய நாயக்கர்களின் திருமணம் முறையினையும் , இவர்களின் கூட்டு வாழ்க்கையும் , ஒன்றாக போராடுவதும் , சாதி பற்று அதிகம் கொண்டு வாழ்வதும் இவர்களுக்கே உரியதான சிறப்புக்கள் . லட்சகணக்கில் கொங்கு பகுதிகள் முழுக்க வாழும் இந்த தொட்டிய நாயக்கர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு நமது சமுதாயம் உதவ வேண்டும் , ஒரு காலத்தில் அரசர்களாக வாழ்ந்த இந்த சமுகம் வெள்ளையனை கடைசி வரையிலும் எதிர்த்த காரணத்தால் மலை காடுகளுக்கு விரட்டி அடிக்க பட்டு தற்போது ஒன்றும் இல்லாமல் வாழ்கிறார்கள் . உங்களை போன்றோர்களின் கட்சி தான் கொங்கு இளைஞர் பேரவை , இந்த தனியரசு என்றும் உங்களுக்காகவே வாழ்வேன் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் . 

அமைச்சர் கே . என் . நேரு ( தெலுங்கு சங்க கூட்டம் ) 

முக்குலத்தோர் என்று சொல்லகூடிய சாதியினர் மூன்று வேறு வேறு ஜாதியினர் , ஒருவருக்கும் இன்னொருவருக்கும் சமந்தம் இல்லை , கொள்வினை கொடுப்பினை இல்லை ஆனால் முக்குலத்தோர் என்று தேவர் சமுகம் அழைத்து கொண்டு ஒற்றுமையாக வாழ்வதனால் தான் இன்று 70 க்கும் மேலான சட்டமன்ற உறுபினர்களை அவர்கள் பெற முடிகின்றது . அதே போல தெலுங்கு பேசும் காப்பு , கம்மா என்று சொல்லும் நாயக்கர் , நாயுடு , ரெட்டி ஒன்றாக இனைய வேண்டும் நாம் கோடிகணக்கில் தமிழகத்தில் உள்ளோம் , தெலுங்கர் என்று இனைய வேண்டும் . மக்கள் தொகையில் அதிகமாகவே உள்ள தொட்டிய நாயக்கர்கள் நான் வாழும் திருச்சி பகுதிகளில் அதிகம் , நான் சார்ந்த ரெட்டி சமுதாயம் பொருளாதார பலம் கொண்டது ஆனால் தொட்டிய நாயக்கர்கள் அவ்வாறாக இல்லை ஆங்கிலேயரை எதிர்த்ததால் தங்கள் நில உடைமைகளை இழந்து இன்று யாரும் கண்டு கொள்ளாத ஆட்களாக உள்ளனர் . பொருளாதாரத்தில் முன்னேறிய நாயுடு , நாயக்கர் , ரெட்டி மக்கள் இன்னொரு பொருளாதார வளர்ச்சி இல்லாத நம் இன மக்களுக்கு உதவ வேண்டும் , முக்குலத்தோரை போல நாயுடு , நாயக்கர் , ரெட்டி  மக்கள் இணைந்து நமது பலத்தினை காட்ட வேண்டும் . பிற சமுக மக்களை விட அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் நாம் மூவரும் இணைந்தால் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் , ஒன்றாக இருந்தால் தான் பல நிலைமைகளில் நாம் முன்னேற முடியும் . 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 

போர் மறவர்களான ராஜகம்பளதார் நாயக்கர் மக்கள் தற்போது குற்றபரம்பரை என்று ஆங்கிலேய கும்பெனி கூறிவருகின்றது , மறவர்களும் நீங்களும் வேறு வேறு சமுகம் அல்ல , வரலாற்றில் இணைந்தே வாழ்ந்த சமுகம் , வாழ்கின்ற சமுகம் , ராமநாதபுரத்தில் கமுதி பகுதிகளில் நாயக்கர் மக்களுக்கு எதிராக சாணார்களும் , தாழ்த்தபட்ட மக்களும் ஹரிஜனங்களும் நமது தேவர் , நாயக்கர் மக்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் , நாம் திரும்ப தாக்கினால் விபரிதம் ஆகும் , காமராஜர் என்றுமே சானார்களுகாக பாடுபடுபவர் , குமளி , பீர்மேடு , பரம்பிக்குளம் போன்ற தேனி பகுதிகளில் அதிகம் வாழ்பவர்கள் கம்பளத்து நாயக்கர்கள் அவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை என்று எண்ணி கேரளத்துக்கு கொடுத்து விட்டார் , அவர் சமுகம் அதிகம் வாழும் கண்ணியாகுமரியினை மட்டும் தமிழகத்தோடு சேர்த்து விட்டார் , காமராஜ் என்னிக்கும் நமக்கு விரோதமானவர் , அவர் சானர்களுக்கும் , ஹரிஜனதுக்கும் இருப்பவர் நமது சமுக மக்களளின் முன்னேற்றத்துக்கு பாடு படாதவர் , இனி சாணர்கள் கடையில் பொருள் வாங்காதீர்கள் , சானார்களுக்கு ஆதரவு அளிக்காதீர்கள் , ஹரிஜனதுக்கு காசு கொடுத்து நம் இனத்தை தாக்க முயற்சி செய்கிறார்கள் சாணார்கள் , ஒரு கொடிய விசமே காமராஜரும் , காங்கிரசும் . வீரர் குடியினர் நாம் அவர்களை ஆதரிக்க கூடாது . 


இவ்வாறு பல அமைப்புகள் நமது பலத்தினை தெரிவித்து உள்ளனர் , இதில் நம் சமுதாயத்துக்கு சிறிய அளவு கூட செய்யாத ஒரு கட்சி உண்டு , அதன் தலைவி நமது கட்டபொம்மன் வாரிசுதாரர் சென்னைக்கு சென்று அந்த அம்மையை பார்க்க சென்ற பொழுது கூட அனுமதி தரவில்லையாம் , அதோடு இல்லாமல் சென்னையில் மரினா கடற்கரையில் கண்ட நாயிகளுக்கும் , ஏதோ ஏதோ ஆங்கிலஎர்களுக்கு சிலை வைக்கும் அரசு, இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதல் போரிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் ஒரு சிலை கூட இல்லை , சிலை வைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டதற்கு பாப்போம் என்று எலகாராமாக பேசினார் என்பதை கட்டபொம்மன் வாரிசுதாரர் தெரிவித்து மிகவும் வருந்தினார் , அனைத்து கட்சிகளும் நம் சமுகத்தை புகழ்கின்றது .


ஆனால் இந்த ஒரே கட்சி மட்டும் நமது சமுக மக்களுக்கு ஒரு சிறிய தொண்டு கூட செய்தது கிடையாது . தி.மு,க வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தும் , கோட்டை அமைத்தும் , நம் மக்களை எம்.பி.சி பிரிவில் கேட்காமலேயே சேர்த்தது என்பதை மறக்க முடியாது . அதே போல ம.தி.மு.க வைகோ வருடா வருடம் கட்டபொம்மன் விழாவுக்கு வருபவர் நமது நாயக்கர் மக்களுக்கு ஒன்று என்றால் போராடி உள்ளார் , பல நிகழ்வுகளில் நாம் தான் அவருக்கு ஆதரவு அளித்துள்ளோம் , பல சிலைகள் அமைத்துள்ளார் கட்டபொம்மனுக்கு , அவர் நமதானவர் . அதே போல தே.மு.தி.க சாதியினை வெளிபடையாக அறிவிக்க வில்லை என்றால் தற்போது தான் நமது நாயக்கர் மக்கள் பல பகுதிகளில் ( குறிப்பாக கொங்கு பகுதிகளில் ) அரசியலில் கால் படிய வைத்த கட்சி விஜயகாந்தின் கட்சி என்பது உண்மையிலும் உண்மை , அதோடு அவர் நமது இனத்தை சேர்ந்தவர் , அவர் சரி இல்லை என்றாலும் அவரின் மனைவி நமது சமுகத்தின் மீது தீவிர வெறியாக உள்ளார் என்பதை மறைக்க முடியாது , நாயக்கர் சமுதாயத்தின் எகொபதிய ஆதரவை பெற்றுள்ளது இந்த கட்சி ,. இதே போல பிற சாதி அமைப்புகளான கொங்கு பேரவை , முக்குலத்தோர் கட்சியான நாடாளும் மக்கள் கட்சி , நாடார்களின் சமத்துவ மக்கள் கட்சி முதலிய கட்சிகள் கூட நம் சமுகத்தை புகழ்ந்துள்ளது , நாம் வாக்கு அளிக்கமாட்டோம் என்று தெரிந்து கூட , ஆனால் தேனி , திண்டுக்கல் ,கொங்கு , மதுரை வட்டாரங்களில் உள்ள நமது மக்கள் முழுக்க முழுக்க ஆதரிக்கும் கட்சி இந்த அம்மா வுடைய கட்சி என்பது நன்கு தெரியும் , ஆனால் ஒரு சிலையோ அல்லது இந்த சமுக மக்களுக்காக ஒரு செங்கல் கூட நட்டி வைத்தது இல்லை என்பதை மறக்காமல் நாம் இருக்க வேண்டும் ,,, யார் நமக்கு ஆதரவு அளிகின்றனரோ அவரை தான் நாம் ஆதரிக்க வேண்டும் . சிந்தித்து நாயக்கர் மக்கள் செயல் பட வேண்டும் . 

4 comments:

  1. கம்மா , காப்பு என்று பிரிவினை இல்லாமல் நாயக்கர்களாக ஒன்றாக இருப்போம் ....

    ReplyDelete
  2. Hi, Your blogs are really good. please share your contact number. Thanks.

    ReplyDelete
  3. naiker patri kaval kottam matrum vaigaianiz eluthiya thadayam yendra noolil ullathu

    ReplyDelete