நாயக்கர் என்பதற்கு தலைவன் என்று பொருள்
நாயக்கர் = தலைவன் , வீரன் , தந்தை , அனைத்திலும் முதல்வன் , உயர்ந்தவன் என்று பல பொருள் படும் ..
நாயக்கடு =( தெலுங்கில் "நாயுடு " என்று பொருள் )
நாயக்கர் =நாயர் ( மலையாளம் )
நாயக்கர்=நாயகே( சிங்களம் )
நாயக்கர்=நாயக்( மராத்தி)
நாயக்கர்=நாயக்ஸ் ,பட்டநாயக் ( ஒரிசா)
=> நாயக்கர் / நாயுடு என சொல்லப்படும் உயர் ஜாதி மக்கள் பொதுவாக தென் இந்தியாவில் பெருன்பான்மையாக வாழ்கிறார்கள் . ஆந்திரா , தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இலங்கை , ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வாழும் பெருன்பான்மை இனத்தவர்கள் இவர்களே ..
=> பொதுவாக நாயக்கர்/நாயுடு என சொல்ல படும் இவர்கள் காப்பு இனத்தவர்கள் .
காப்பு=> பலிஜா, கவரா, தொட்டிய நாயக்கர் , துளுவ நாயக்கர் , தெலுகா , ஒன்டரி , துருப்பு காப்பு (turupu kaapu) , வடுகர் , வளையல் நாயக்கர் போன்றவை இவர்களின் கிளை வம்சம் ..
=> இவர்கள் ஆந்திராவில் 29% மக்கள் உள்ள பெருன்பான்மை இனம் . தமிழகம் , கர்நாடகாவில் இவ்வினத்தவர்கள் ஒரு கோடிக்கும் மேல் உள்ள உயர் ஜாதியினர் .
=>ஆதியில் விஷ்ணுகுந்தர்கள் , சாளுக்கியர்கள் நாயக்கர் /நாயுடு இனத்தவர்களே .
=>கிராமத்தலைவர் , அரசர்களுக்கு மட்டுமே தரும் பட்டம் நாயக்கர்/நாயுடு என்பவை .
=>நாயன்கராபுவரம் ( அதாவது தலைவன் ஒருவன் இருப்பார் , சிற்றரசர்கள் ஒரு பெரிய மகாராஜாவுக்கு கப்பம் கட்டுவர் ) தற்போது உலகத்தவர்கள் பயன்படுத்தும் முறை .( M.L.A. க்கள் முதல்வரை தேர்ந்து எடுக்கும் முறை ) . இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு சொன்னவர்கள் நாயக்கர்/நாயுடு இன மக்கள் .
=> நாயக்கர்/நாயுடு இனம் என சொல்லப்படும் காப்பு, பலிஜா, கவரா , தொட்டியர் , ராஜ கம்பளத்தார்கள் அக்காலத்திய சாளுக்கிய, காகதிய வம்சத்தவர்கள் என்று வரலாறு கூறுகிறது .
=> இருந்தபோதும் இவர்களின் ஆளுமையை தெற்கு நோக்கி தமிழகத்திற்கு விரிவாக்கம் செய்யும் போது இவர்களுக்கு உதவியாய் இருந்த மற்ற இனத்தவர்களுக்கும் நாயக்கர் பட்டம் நாயக்கர்/நாயுடு மக்களால் வழங்க பட்டது .
=> தக்காண பீட பூமியில் இருக்கும் ஆரியரல்லாத திராவிட இனத்தை சேர்ந்தவர்களே இந்த ஆதி குடி மக்கள் என்று வரலாறு கூறுகிறது .
நாயக்கடு =( தெலுங்கில் "நாயுடு " என்று பொருள் )
நாயக்கர் =நாயர் ( மலையாளம் )
நாயக்கர்=நாயகே( சிங்களம் )
நாயக்கர்=நாயக்( மராத்தி)
நாயக்கர்=நாயக்ஸ் ,பட்டநாயக் ( ஒரிசா)
=> நாயக்கர் / நாயுடு என சொல்லப்படும் உயர் ஜாதி மக்கள் பொதுவாக தென் இந்தியாவில் பெருன்பான்மையாக வாழ்கிறார்கள் . ஆந்திரா , தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இலங்கை , ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வாழும் பெருன்பான்மை இனத்தவர்கள் இவர்களே ..
=> பொதுவாக நாயக்கர்/நாயுடு என சொல்ல படும் இவர்கள் காப்பு இனத்தவர்கள் .
காப்பு=> பலிஜா, கவரா, தொட்டிய நாயக்கர் , துளுவ நாயக்கர் , தெலுகா , ஒன்டரி , துருப்பு காப்பு (turupu kaapu) , வடுகர் , வளையல் நாயக்கர் போன்றவை இவர்களின் கிளை வம்சம் ..
=> இவர்கள் ஆந்திராவில் 29% மக்கள் உள்ள பெருன்பான்மை இனம் . தமிழகம் , கர்நாடகாவில் இவ்வினத்தவர்கள் ஒரு கோடிக்கும் மேல் உள்ள உயர் ஜாதியினர் .
=>ஆதியில் விஷ்ணுகுந்தர்கள் , சாளுக்கியர்கள் நாயக்கர் /நாயுடு இனத்தவர்களே .
=>கிராமத்தலைவர் , அரசர்களுக்கு மட்டுமே தரும் பட்டம் நாயக்கர்/நாயுடு என்பவை .
=>நாயன்கராபுவரம் ( அதாவது தலைவன் ஒருவன் இருப்பார் , சிற்றரசர்கள் ஒரு பெரிய மகாராஜாவுக்கு கப்பம் கட்டுவர் ) தற்போது உலகத்தவர்கள் பயன்படுத்தும் முறை .( M.L.A. க்கள் முதல்வரை தேர்ந்து எடுக்கும் முறை ) . இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு சொன்னவர்கள் நாயக்கர்/நாயுடு இன மக்கள் .
=> நாயக்கர்/நாயுடு இனம் என சொல்லப்படும் காப்பு, பலிஜா, கவரா , தொட்டியர் , ராஜ கம்பளத்தார்கள் அக்காலத்திய சாளுக்கிய, காகதிய வம்சத்தவர்கள் என்று வரலாறு கூறுகிறது .
=> இருந்தபோதும் இவர்களின் ஆளுமையை தெற்கு நோக்கி தமிழகத்திற்கு விரிவாக்கம் செய்யும் போது இவர்களுக்கு உதவியாய் இருந்த மற்ற இனத்தவர்களுக்கும் நாயக்கர் பட்டம் நாயக்கர்/நாயுடு மக்களால் வழங்க பட்டது .
=> தக்காண பீட பூமியில் இருக்கும் ஆரியரல்லாத திராவிட இனத்தை சேர்ந்தவர்களே இந்த ஆதி குடி மக்கள் என்று வரலாறு கூறுகிறது .
Best Naidu Matrimony in tamilnadu visit: Naidu matrimony
ReplyDeleteBest Naidu Matrimony in tamilnadu visit: நாயுடு
தி௫மண தகவல் மையம்
Thanks for sharing the post ! and know the best matrimonial service yadav grooms madurai to help you to find the best brides and grooms by our best service and get Free Registration!!
ReplyDelete