கம்பளதார்களை பற்றி பலர் கூறிய செய்திகள் :
பெல்லாரி கவர்னர் மதராஸ் கவர்னருக்கு எழுதிய கடிதம் :
கம்பளத்தார்கள்
( தொட்டியர்கள் ) போல போரில் மடிந்தவர்கள் தெனிந்திய வரலாற்றில் வேறு
எவரும் இல்லை . இசுல்லாமியர்களை தெற்கு பகுதியில் காலுன்ற முடியாது
செய்தவர்கள் இவர்களே . குல மரபுகளை மீறாமல் இருப்பவர்கள் . இவர்களின்
சொத்துக்கள் அனைத்தும் நம்மால் சூரயாடபட்ட போதிலும் இவர்களுக்கு இன்றும்
பிற மக்கள் மரியாதை தருகின்றனர் . இவர்கள் பிற இனத்து மக்களுடன் இணக்கமாக
வாழ்கின்றனர் .
பாஞ்சாலங்குறிச்சி போரில் பநேர்மான் :
வீரபாண்டிய
கட்டபொம்மன் நாயக்கர் வம்சாவளியினர் முரட்டு தனத்துக்கு பெயர்போனவர்கள் .
நம் குண்டுகளுக்கு கூட அஞ்சாமல் பெண்களும் , சிறு குழந்தைகள் கூட நம்மை
தாக்க வேலோடு வருகின்றனர் . கோபம் கொண்டவர்களாகவே காட்சி அளிகின்றனர்.
வீரம் , தாகம் , நேர்மை தான் இவர்களின் வெற்றிக்கு காரம் எனலாம் .
தளபதி ரோஸ் எழுதியது :
எட்டையபுரம்
பாளையக்காரர் எட்டப்ப நாயக்கரும் , பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய
கட்டபொம்மா நாயக்கரும் உறவினர்கள் . எல்லை தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது .
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் தூக்கு கயிற்ருக்கு அழைத்து செல்லும் போது
எட்டையபுரம் கம்பளத்து நாயக்கர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு வந்து கண்ணீர்
விட்டனர் . வீரமும் , இறக்க குணமும் தான் இக்கம்பளது நாயக்கர்களின்
அடையாளம் .
மதுரா விஜயம் எழுதிய கங்கம்மா:
குமார
கம்பணன் ( தென் இந்தியாவில் விஜயநகர பேராசை நிறுவியவர் ) அவரின் மனைவி
கங்கம்மா எழுதிய மதுரா விசயமே நாயக்கர்களின் வரலாறு கூறும் நூல் , அதில்
கம்பளத்தார்கள் மதுரை நகரை கள்ளர்களிடம் இருந்து எப்படி கைப்பற்றினர்
என்றும் பல ஊர்களை உருவாகினர் என்றும் , வேட்டை தொழில் தங்களை விருப்பம்
செய்து கொள்வார்கள் , இவர்களே மதுரை நாயக்கர் ஆட்சி அமைய முதுகெலும்பு
என்று எழுதி உள்ளார் .
பாளையக்காரர் வம்சாவளி ( கே . ராஜயன்ன நூல் )
கம்பளத்தார்கள்
இல்லை என்றால் தமிழ் நாட்டில் இத்துணை காலம் விஜயநகர பேரரசு , நாயக்கர்
ஆட்சி அமைந்து இருக்காது , இவர்கள் மிகுந்த உயர்ந்த ஜாதி அடுக்கில்
உள்ளவர்கள் , பிராமணர்களை மதிக்காமல் வாழ்ந்த ஒரே இனம் , முரட்டு குடியினர்
, பூர்வ குடியினரான கள்ளர்களை அடக்கியதொடு அவர்களையே நண்பர்களாகவும்
கொண்டு இருந்தனர் , மறவர், கள்ளர் நிலங்களை தங்கள் வீரத்தால் கை பற்றினர்
ஆனால் பிற நாயுடுக்கள் அப்படி இல்லை காசு கொடுத்து சில நிலங்களை வாங்கி
ஜமிந்தார் ஆனார்கள் . ஆனால் கம்பளத்தார்கள் தங்கள் வீரத்தால் கை பற்றி
மக்கள் தொகையில் அதிகமாகவே உள்ளனர் .
தென் இந்திய குலங்கள்( எட்கர் துச்டன்)
கம்பளத்து
நாயக்கர்கள் ( தொட்டிய நாயக்கர்கள் ) இயல்பிலேயே வீரமிக்கவர்கள் , தங்கள்
இனத்து பெண்கள் பிற இனத்து மக்களோடு பேசினாலே கொலை செய்து விடுவர் , அதே
போல இவர்கள் வளர்க்கும் நாய்கள் கூட பிற இனத்து நாய்களோடு பழகினால்
அதனையும் கொன்று விடும் வழக்கம் கொண்டவர்கள் . மக்கள் தொகையில் தெலுங்கு
மொழி பேசுபவர்களில் அதிகம் இவர்களே , கூட்டு வாழ்கையை விரும்புபவர்கள் ,
இவர்களை தவிர்த்து விட்டு மதுரை நாயக்கர்கள் வரலாற்றினை எழுத முடியாது ,
அனைத்து நாயக்கர் பாளையங்களும் இவர்களுடயதே . அதிகமாக குழந்தை பெற்று
கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் .
விஜயநகர பேரரசு ( ஸ்ரீ வாசாரி )
அக்காலத்தில்
கம்பளத்து நாயக்கர் மக்கள் அழகாக இருப்பர் என்பதால் இசுலாமிய அரசன் ஒருவன்
பெண் கேட்டு வந்ததன் விளைவாக கோபம் கொண்ட நாயக்கர்கள் உருவாகிய அரசே
விஜயநகர பேரசு , கம்பிளி தேவ ராயர் என்ற கம்பளத்து இனத்தவரை துக்ளக் படைகள்
கொன்றதன் விளைவாக அனைத்து காப்பு படைகளும் ஒன்று சேர்ந்து இசுல்லாமிய அரசை
விரட்டியது .
வைகோ ( தேர்தல் பொழுது )
பல
நிகழ்வுகளில் வீர பாண்டிய கட்டபொம்மன் விழா , வோட்டு கேட்க வரும் நிகழ்வு
என பலவற்றில் கம்பளதார்களை புகழ்ந்து பேசி உள்ளார் . அதில் ஒரு நிகழ்வு
மட்டும் . விருதுநகரில் ஒரு கிராமத்தில் ... " வீரமிக்க வீரபாண்டிய
கட்டபொம்மன் வம்சா வழியினர் வாழும் இந்த கிராமத்துக்கு நான் பல முறை
வந்துள்ளேன் . சோளக் கூழ் கேட்டால் சோறு போட்டு விசுரி விடும் நேசம்
கம்பளத்தார்கள் நேசம் என்ற திரைப்படப் பாடல் உண்மையிலும் உண்மை . மனதில்
பட்டதை பேசும் துணிவு , எவருக்கும் அடங்காத வீரம் , வறுமையில் வாடினாலும்
வாளுக்கும் தோலுக்கும் பங்கம் இல்லாமல் என்றுமே கர்ஜிதே வாழும் உங்கள்
போக்கு கண்டாலே மெய் சிலிர்க்கும் எனக்கு , அரசியலில் என்னை தமிழகமே கை
கழுவி விட்டபோதும் கம்பளத்து நாயக்கர் வம்சாவளியினர் வீர குடியினர் மட்டுமே
என்னை கை விடாமல் இன்று வரை என்னோடு வருகுரீர்கள் . இளைஞர்கள் தற்போது
இன்னொருவருக்கு ஆதரவு தருவதாக செய்தி வந்துள்ளன , நான் யாரையும் கட்டாயம்
படுத்த வில்லை , வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தவன் நான் ,
பாஞ்சாலன்குரிசியில் கோட்டை அமைக்க போராடியவணன் நான் , கட்டபொம்மனுக்கு
அஞ்சல் தலை வெளியிட அன்றே வாஜ்பாய் பிரதமருக்கு கையேடு கையாக பெற்று
தந்தவன் நான் என்பது நாடு அறியும் . சிறு வயது முதலே வீரபாண்டிய
கட்டபொம்மன் வரலாற்றினை படித்து வருபவன் , கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை
பார்த்து வளர்பவன் , நான் வாழும் சங்கரன் கோவில் கலிங்கபட்டிக்கு அருகில்
உள்ள பல கிராமங்களில் வறுமையை சுமந்த வாறு அதிகபடியான மக்கள் கம்பளத்து
மக்கள் கட்டபொம்மனின் வம்சாவளியினர் , அதே போல இந்த விருதுநகர்
தொகுதியிலும் உங்கள் உறவினர்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர் என்பதையும் நான்
அறிவேன் , உங்களுக்காகவே பாடு படும் வைகோ தற்போது உங்களிடம் வாக்கு கேட்க
வந்துள்ளேன் , நீங்கள் நினைத்தால் வெற்றி பெற வைக்கலாம் . ம . தி.மு.க வின்
சினமான உங்களன் சின்னமான பம்பரத்துக்கு உங்கள் வாகுகளை அளிக்கும் படி இரு
கரம் கூப்பி வேண்டுகின்றேன்
விஜயகாந்த் மனைவி - பிரேமலதா விஜயகாந்த் ( சேலம் )
மானமும்
, வீரமும் கொண்ட சமுதாய மக்கள் வாழும் இந்த கஜலு நாயக்கன் பட்டியில்
நின்று பேசவே பெருமை படுகின்றேன் , உங்களை நம்பி தான் நாங்கள் அரசியலில்
நிற்கின்றோம் , நமது கேப்டன் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஏழை மக்களான
உங்களுக்கு போராடுவார் , உங்களின் முன்னேற்றத்துக்கு பாடு படுவார் . (
னேனும் இதே வம்சமணி நேனு இப்புடு செப்பாலி , வோட்டு மன கேப்டன் கி மீறு
வேயலயம்மா . இதி மன கட்சி , என்று தெளுகிலேயே பேசினார் ) . ஒரே
இனத்தர்வர்கலான நமக்கு தான் நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் , வீர கூட்டம்
நீங்கள் என்று கூறினார் , கஜலு நாயக்கன் பட்டியில்
மட்டும் 5600 வாக்குகள் . உள்ளனர் அதில்
5450 பேர் கம்பளத்தார்கள் ( தொட்டிய நாயக்கர்கள் ) மீதி உள்ளோர்
சக்கிலியர்கள் . ஏழ்மை என்றால் என்னது என்று அங்கு சென்று வந்ததற்கு பினால்
தான் நமக்கு தெரியும் , இருந்தாலும் பழைய பழக்கத்தினை விடாமால் வீரமொடு
தான் வாழ்கிறார்கள் .
கருணாநிதி ( பாஞ்சாலங்குரிச்சி கோட்டையில் )
அஞ்சா
நெஞ்சமும் , ஆதி பழக்கமும் கொண்டு அரசியலில் கால் படிக்க முடியாத அளவுக்கு
வறுமையில் வாடும் உங்கள் சமுதாயத்துக்கு என்றுமே தி,மு,க துணை நிற்கும் ,
வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையை அமைத்தது நான் என்பதில் மன மகிழ்ச்சி
கொள்கின்றேன் , வரலாறு தி,மு,க படைக்கின்றது ஒரு மாவீரனை கொண்டு . அவரின்
சமுதாய மக்கள் இன்று வறுமையில் வாடுகின்றது அவர்களின் குல தெய்வமான வீர
சக்கதேவி கோவில் அமைத்தும் சிறப்புக்கு உள்ளானேன் . பிராமணர்களை மதிக்காமல்
அவர்களை தங்கள் திருமணங்களில் விடாமல் இருப்பது ஒன்றே போதும் இந்த சமுக
மக்கள் பழமையான திராவிட மக்கள் என்பதற்கு . தெலுங்கு மொழியை தாய் மொழியாக
கொண்டு இருந்தாலும் கூட தமிழ் மொழிக்காகவே பாடு படும் ஜாதியினர் .
அமைச்சர் பெரியசாமி ( செய்தி தாளுக்கு பேட்டி)
விருபாட்சி
கோபால நாயக்கருக்கு 65 லட்சம் மதிப்பில் மனிமண்டமம் கட்ட தலைவர் கலைன்ஞர்
உத்தரவிட்டுள்ளார் . நாயக்கர் சமுதாய மக்களுக்கு என்றும் தி.மு.க பாடு
படும் , தனிப்பட்ட முறையில் எனக்கும் அந்த சமுதாயத்துக்கும் தொடர்பு உண்டு ,
அவர்கள் மத்தியில் எனக்கு என்றும் நல்ல பெயர் உள்ளது . அவர்கள் கட்டிய
கோவில்களும் , குளங்களும் , அணைகளும் தான் இன்று நாம் பயன்படுத்துவது .
கம்பளத்து நாயக்கர்கள் தேனி , மதுரை , திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அதிகம்
வாழ்பவர்கள் இவர்கள் தற்போது வறுமையில் இருந்தாலும் கூடிய விரைவில்
இவர்கள் பழைய நிலைமைக்கு வருவர் என்று நம்புகின்றேன் . இவர்கள் நடத்தும்
தேவராட்டம் , திருமண சடங்குகள் முன்னோர் வாழ்ந்த வீரத்தினை நமக்கு
தெரிவிகின்றது .
ஒ. பன்னீர் செல்வம் ( கட்டபொம்மன் விழா )
கமபளது
நாயக்கர்களை பற்றி எனக்கு சிறு வயது முதலே தெரியும் , நான் வாழுகின்ற தேனி
பகுதிகளில் அதிகமாக வாழ்பவர்கள் ., பழைய பழக்கத்தை விடாமல் வாழ்பவர்கள் ,
இவர்கள் வேட்டைக்கு இன்றும் செல்கின்றனர் . என்னுடைய நண்பர் சிறு வயதில்
கூட கம்பளத்து நாயக்கர் ஒருவரே அவரை போல வீரம் மிக்கவரை இன்றளவும் நான்
கண்டதில்லை , வீரபாண்டிய கட்டபொம்மன் , ஊமைத்துரை , விருபாட்சி கோபால
நாயக்கர் போன்ற எண்ணற்ற வீரர்களை தந்தது இந்த இனம் . தேனியில் உள்ள
கம்பளத்தார்கள் அவர்களின் வீட்டு பிள்ளையாகவே என்னை கருதுவர் , இவர்களின்
சமுதாயம் தற்போது தேவர் சமுதாயத்தை போலவே வறுமையின் பிடியில் வாழ்கின்றது ,
ஆங்கிலேயரை எதிர்த்து குற்றம் ஆகி விட்டது , ஆங்கிலேயரிடம் அடி பணிந்து
வாழ்ந்தவர்கள் இன்று வசதி படைத்தவர்களாக உள்ளனர் ஆனால் நாம் இப்படி
இருகின்றோம் . இவர்களை போல மக்களுக்காக போராடும் கட்சி தான் அ. தி,மு,க .
தனியரசு ( கொங்கு இளைஞர் பேரவை )
வீரத்துக்கும்
,மானத்துக்கும் பெயர் போன வீரபாண்டிய கட்டபொம்மன் வழி வந்த தொட்டிய
நாயக்கர்கள் நமது கொங்கு பகுதிகளில் நமது கொங்கு வெள்ளலர்களுக்கு போட்டி
போடும் அளவுக்கு மக்கள் தொகையில் உள்ளனர் , நாமும் அவர்களும் நகமும்
சதையும் போல , பல முக்கிய பொறுப்புகளில் தொட்டிய நாயக்கர்களே நமது
கட்சியில் உள்ளனர் . வறுமையில் பலர் வாடுகின்றனர் என்பதும் ,
ஆங்கிலேயருக்கு எதிரான தீரன் சின்னமலையின் படையில் முக்கிய பொறுப்புகளிலும்
, படை வீரர்களாகவும் பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்தாலும் அதிகமாக
குடும்பம் குடும்பமாக வந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாவீரர்கள்
தான் தொட்டிய நாயக்கர்கள் . இவர்களின் சமுதாயத்தை காக்கை தனது குஞ்சுகளை
பாதுகாப்பது போல தொட்டிய நாயக்கர் முரசும் , விடுதலை களம் என்ற அமைப்பின்
மூலம் இம்மக்களை ஒன்றிணைக்கும் நாகராஜன் அவர்கள் எனது நண்பர் . கொங்கு
வெள்ளாளர்கள் பிற சமுக மக்களுக்கு என்றும் எந்த தீங்கும் செய்தது கிடையாது ,
செய்யவும் தெரியாது . தொட்டிய நாயக்கர்களின் திருமணம் முறையினையும் ,
இவர்களின் கூட்டு வாழ்க்கையும் , ஒன்றாக போராடுவதும் , சாதி பற்று அதிகம்
கொண்டு வாழ்வதும் இவர்களுக்கே உரியதான சிறப்புக்கள் . லட்சகணக்கில் கொங்கு
பகுதிகள் முழுக்க வாழும் இந்த தொட்டிய நாயக்கர்களின் கல்வி
முன்னேற்றத்துக்கு நமது சமுதாயம் உதவ வேண்டும் , ஒரு காலத்தில் அரசர்களாக
வாழ்ந்த இந்த சமுகம் வெள்ளையனை கடைசி வரையிலும் எதிர்த்த காரணத்தால் மலை
காடுகளுக்கு விரட்டி அடிக்க பட்டு தற்போது ஒன்றும் இல்லாமல் வாழ்கிறார்கள் .
உங்களை போன்றோர்களின் கட்சி தான் கொங்கு இளைஞர் பேரவை , இந்த தனியரசு
என்றும் உங்களுக்காகவே வாழ்வேன் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் .
அமைச்சர் கே . என் . நேரு ( தெலுங்கு சங்க கூட்டம் )
முக்குலத்தோர் என்று
சொல்லகூடிய சாதியினர் மூன்று வேறு வேறு ஜாதியினர் , ஒருவருக்கும்
இன்னொருவருக்கும் சமந்தம் இல்லை , கொள்வினை கொடுப்பினை இல்லை ஆனால்
முக்குலத்தோர் என்று தேவர் சமுகம் அழைத்து கொண்டு ஒற்றுமையாக வாழ்வதனால்
தான் இன்று 70 க்கும் மேலான சட்டமன்ற உறுபினர்களை அவர்கள் பெற முடிகின்றது .
அதே போல தெலுங்கு பேசும் காப்பு , கம்மா என்று சொல்லும் நாயக்கர் , நாயுடு
, ரெட்டி ஒன்றாக இனைய வேண்டும் நாம் கோடிகணக்கில் தமிழகத்தில் உள்ளோம் ,
தெலுங்கர் என்று இனைய வேண்டும் . மக்கள் தொகையில் அதிகமாகவே உள்ள தொட்டிய
நாயக்கர்கள் நான் வாழும் திருச்சி பகுதிகளில் அதிகம் , நான் சார்ந்த ரெட்டி
சமுதாயம் பொருளாதார பலம் கொண்டது ஆனால் தொட்டிய நாயக்கர்கள் அவ்வாறாக
இல்லை ஆங்கிலேயரை எதிர்த்ததால் தங்கள் நில உடைமைகளை இழந்து இன்று யாரும்
கண்டு கொள்ளாத ஆட்களாக உள்ளனர் . பொருளாதாரத்தில் முன்னேறிய நாயுடு ,
நாயக்கர் , ரெட்டி மக்கள் இன்னொரு பொருளாதார வளர்ச்சி இல்லாத நம் இன
மக்களுக்கு உதவ வேண்டும் , முக்குலத்தோரை போல நாயுடு , நாயக்கர் , ரெட்டி
மக்கள் இணைந்து நமது பலத்தினை காட்ட வேண்டும் . பிற சமுக மக்களை விட அதிக
மக்கள் தொகை கொண்டவர்கள் நாம் மூவரும் இணைந்தால் என்பதை மக்கள் புரிந்து
கொள்ளவேண்டும் , ஒன்றாக இருந்தால் தான் பல நிலைமைகளில் நாம் முன்னேற
முடியும் .
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
போர் மறவர்களான
ராஜகம்பளதார் நாயக்கர் மக்கள் தற்போது குற்றபரம்பரை என்று ஆங்கிலேய
கும்பெனி கூறிவருகின்றது , மறவர்களும் நீங்களும் வேறு வேறு சமுகம் அல்ல ,
வரலாற்றில் இணைந்தே வாழ்ந்த சமுகம் , வாழ்கின்ற சமுகம் , ராமநாதபுரத்தில்
கமுதி பகுதிகளில் நாயக்கர் மக்களுக்கு எதிராக சாணார்களும் , தாழ்த்தபட்ட
மக்களும் ஹரிஜனங்களும் நமது தேவர் , நாயக்கர் மக்களை குறிவைத்து தாக்கி
வருகின்றனர் , நாம் திரும்ப தாக்கினால் விபரிதம் ஆகும் , காமராஜர் என்றுமே
சானார்களுகாக பாடுபடுபவர் , குமளி , பீர்மேடு , பரம்பிக்குளம் போன்ற தேனி
பகுதிகளில் அதிகம் வாழ்பவர்கள் கம்பளத்து நாயக்கர்கள் அவர்கள் எப்படி
போனாலும் பரவாயில்லை என்று எண்ணி கேரளத்துக்கு கொடுத்து விட்டார் , அவர்
சமுகம் அதிகம் வாழும் கண்ணியாகுமரியினை மட்டும் தமிழகத்தோடு சேர்த்து
விட்டார் , காமராஜ் என்னிக்கும் நமக்கு விரோதமானவர் , அவர் சானர்களுக்கும் ,
ஹரிஜனதுக்கும் இருப்பவர் நமது சமுக மக்களளின் முன்னேற்றத்துக்கு பாடு
படாதவர் , இனி சாணர்கள் கடையில் பொருள் வாங்காதீர்கள் , சானார்களுக்கு
ஆதரவு அளிக்காதீர்கள் , ஹரிஜனதுக்கு காசு கொடுத்து நம் இனத்தை தாக்க
முயற்சி செய்கிறார்கள் சாணார்கள் , ஒரு கொடிய விசமே காமராஜரும் ,
காங்கிரசும் . வீரர் குடியினர் நாம் அவர்களை ஆதரிக்க கூடாது .
இவ்வாறு பல அமைப்புகள்
நமது பலத்தினை தெரிவித்து உள்ளனர் , இதில் நம் சமுதாயத்துக்கு சிறிய அளவு
கூட செய்யாத ஒரு கட்சி உண்டு , அதன் தலைவி நமது கட்டபொம்மன் வாரிசுதாரர்
சென்னைக்கு சென்று அந்த அம்மையை பார்க்க சென்ற பொழுது கூட அனுமதி
தரவில்லையாம் , அதோடு இல்லாமல் சென்னையில் மரினா கடற்கரையில் கண்ட
நாயிகளுக்கும் , ஏதோ ஏதோ ஆங்கிலஎர்களுக்கு சிலை வைக்கும் அரசு,
இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதல் போரிட்ட மாவீரன் வீரபாண்டிய
கட்டபொம்மனுக்கு சென்னையில் ஒரு சிலை கூட இல்லை , சிலை வைக்க வேண்டும்
என்று அவரிடம் கேட்டதற்கு பாப்போம் என்று எலகாராமாக பேசினார் என்பதை
கட்டபொம்மன் வாரிசுதாரர் தெரிவித்து மிகவும் வருந்தினார் , அனைத்து
கட்சிகளும் நம் சமுகத்தை புகழ்கின்றது .
ஆனால் இந்த ஒரே கட்சி மட்டும் நமது சமுக
மக்களுக்கு ஒரு சிறிய தொண்டு கூட செய்தது கிடையாது . தி.மு,க வீரபாண்டிய
கட்டபொம்மனுக்கு சிலை வைத்தும் , கோட்டை அமைத்தும் , நம் மக்களை எம்.பி.சி
பிரிவில் கேட்காமலேயே சேர்த்தது என்பதை மறக்க முடியாது . அதே போல ம.தி.மு.க
வைகோ வருடா வருடம் கட்டபொம்மன் விழாவுக்கு வருபவர் நமது நாயக்கர்
மக்களுக்கு ஒன்று என்றால் போராடி உள்ளார் , பல நிகழ்வுகளில் நாம் தான்
அவருக்கு ஆதரவு அளித்துள்ளோம் , பல சிலைகள் அமைத்துள்ளார் கட்டபொம்மனுக்கு ,
அவர் நமதானவர் . அதே போல தே.மு.தி.க சாதியினை வெளிபடையாக அறிவிக்க வில்லை
என்றால் தற்போது தான் நமது நாயக்கர் மக்கள் பல பகுதிகளில் ( குறிப்பாக
கொங்கு பகுதிகளில் ) அரசியலில் கால் படிய வைத்த கட்சி விஜயகாந்தின் கட்சி
என்பது உண்மையிலும் உண்மை , அதோடு அவர் நமது இனத்தை சேர்ந்தவர் , அவர் சரி
இல்லை என்றாலும் அவரின் மனைவி நமது சமுகத்தின் மீது தீவிர வெறியாக உள்ளார்
என்பதை மறைக்க முடியாது , நாயக்கர் சமுதாயத்தின் எகொபதிய ஆதரவை பெற்றுள்ளது
இந்த கட்சி ,. இதே போல பிற சாதி அமைப்புகளான கொங்கு பேரவை , முக்குலத்தோர்
கட்சியான நாடாளும் மக்கள் கட்சி , நாடார்களின் சமத்துவ மக்கள் கட்சி
முதலிய கட்சிகள் கூட நம் சமுகத்தை புகழ்ந்துள்ளது , நாம் வாக்கு
அளிக்கமாட்டோம் என்று தெரிந்து கூட , ஆனால் தேனி , திண்டுக்கல் ,கொங்கு ,
மதுரை வட்டாரங்களில் உள்ள நமது மக்கள் முழுக்க முழுக்க ஆதரிக்கும் கட்சி
இந்த அம்மா வுடைய கட்சி என்பது நன்கு தெரியும் , ஆனால் ஒரு சிலையோ அல்லது
இந்த சமுக மக்களுக்காக ஒரு செங்கல் கூட நட்டி வைத்தது இல்லை என்பதை
மறக்காமல் நாம் இருக்க வேண்டும் ,,, யார் நமக்கு ஆதரவு அளிகின்றனரோ அவரை
தான் நாம் ஆதரிக்க வேண்டும் . சிந்தித்து நாயக்கர் மக்கள் செயல் பட
வேண்டும் .